அந்த மூன்று அமல்கள் என்ன ..?
மூன்று அமல்கள் இல்லாமல் மூன்று அமல்கள் ஏற்கப்ப மாட்டது....!!!
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்.. )
நாம் செய்கின்ற சில அமல்கள் இறைவனிடம் ஏற்க பட வேண்டும் ஆனால் அதற்க்கு சில நிபந்தனைகள் உண்டு ...
அந்த நிபந்தனைகள் நிறைவேராமல் அந்த அமல்கள் ஏற்கப்பட மாட்டாது ..
அந்த அடிப்படையில் மூன்று இல்லாமல் மூன்று அமல்கள் ஏற்கப்பட மாட்டாது ..
அந்த மூன்று அமல்கள் என்ன ..?
ثلاث آيات نزلت مقرونۃ بثلاث لا تقبل واحدۃ منها بغير الاخری
அல் - குர்ஆன் ஷரீபில் மூன்று ஆயத்துகள் இருக்கிறன்றன. அவற்றுள் ஒன்றின் மீது அமல் செய்யாமல் மற்றொன்று ஏற்கப்பட மாட்டாது ..
முதலாவது அமல் :-
الاولی - قوله تعالی وأقيموا الصلاة وآتوا الزكاة )
فمن صلی الصلاۃ ولم يوءد الزكاۃ لا تقبل الصلاۃ منه
( தொழுகையை நிலை நாட்டுங்கள் இன்னும் ஜக்காத்தை நிறைவேற்றங்கள் )
ஜக்காத்தை நிறைவேற்றாமல் தொழுகையும் , தொழுகையை நிறைவேற்றாமல் ஜக்காத்தும் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது ...!!!
இரண்டாவது அமல் :-
الثانيۃ - قول تعالی ( أَطِيعُواْ اللّهَ وَأَطِيعُواْ الرّسُولَ )
فمن اطاع الله تعالی ولم يطع الرسول لا تقبل اِطاعته الله
அல்லாஹ்விற்கு வழிப்படுங்கள் இன்னும் ரஸூலுக்கும் வழிப்படுங்கள்..
அல்லாஹ்விற்கு வழிபடாமல் ரஸூலுக்கு வழிபடுவது ..
ரஸூலுக்கு வழிபடாமல் அல்லாஹ்விற்க்கு வழிபடுவது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது ..
மூன்றாவது அமல் : -
الثالثۃ - قول تعالی ( اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ )
فمن شكر الله تعالی ولم يشكر لِوالديه لا يقبل ﷲ تعالی شكره .
எனக்கு நன்றி செலுத்து இன்னும் உன்னுடைய பெற்றோர்களுக்கு நன்றி செலுத்து ...
அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தாமல் பெற்றோருக்கு நன்றி செலுத்துவதும் . பெற்றோருக்கு நன்றி செலுத்தாமல் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவதும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது ..
நாம் செய்யும் அமல்கள் இறைவன் ஏற்றுக் கொள்வானாக ....ஆமீன் ..
Comments
Post a Comment