நாயகமே ! நாங்களோ தாங்கள் மீது
அஸ்ஸலாமு அலைக்கும்
[ வரஹ்மதுல்லாஹி பரக்கத்துஹூ ]
நாயகமே ! நாங்களோ தாங்கள் மீது அன்பு வைக்கத் தெரியாத பாவீகள்...!!!
اللهم حبب نبيك محمد فينا
யா அல்லாஹ் உனது திருத்தூதர் முஹம்மத் அவர்களை எங்களுக்கு மிகவும் உகந்தவர்களாக ஆக்கி அருள் புரிவாயாக என்ற துஆவை ஒதி வருகிறோம் எனவே இந்த துஆவின் ஹூர்மத்தினால் [ தங்கள் மீது தூய்மையான அன்பு கொண்ட முஹிப்பிங்களுடைய பட்டியலில் எங்களை இடம் பெறச் செய்வாய்யாக , ஆமீன் ...
ஆமீன்...
Comments
Post a Comment