உங்களுக்கு சுவனம் வேண்டுமா .. ?

உங்களுக்கு சுவனம் வேண்டுமா  .. ? 

நீங்கள் சுவனத்தை கேட்பவரா .?
அப்போ  இதை பின் பற்றுங்கள் ...
உங்களுக்கு வாக்கு அளிப்பவர்கள. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் :

٣٧٤- عَنْ هَانِيءٍ ؓ اَنَّهُ لَمَّا وَفَدَ عَلَي رَسُوْلِ اللهِ ﷺ قَالَ: يَا رَسُوْلَ اللهِﷺ اَيُّ شَيْءٍ يُوْجِبُ الْجَنَّةَ؟ قَالَ: عَلَيْكَ بِحُسْنِ الْكَلاَمِ، وَبَذْلِ الطَّعَامِ.


رواه الحاكم وقال: هذا حديث مستقيم وليس له علة ولم يخرجاه ووافقه الذهبي:١ /٢٣

374.ஹஜ்ரத் ஹானி (ரலி) அவர்கள், ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் சமுகத்திற்கு வந்து, யாரஸூலல்லாஹ், சுவனத்தைக் கடமையாக்கும் செயல் எது?'' என்று கேட்டார், நீங்கள் அழகிய முறையில் உரையாடுவதையும், உணவளிப்பதையும் அவசியமாகக் கடைபிடித்து வாரும்'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள் என்று ஹஜ்ரத் ஹானி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்தத்ரக் ஹாகிம்)

Comments

Popular

இஸ்லாமிய கேள்வி பதில் :- பாகம் : 5

சத்திய இஸ்லாத்திற்காக ஸஹாபி பெண்களின் தியாகங்கள்..!

கஃபாவை பற்றிய சிறப்பு & ருசிகர தகவல்கள்

இஸ்லாமிய கேள்வி பதில் .!! பாகம் : 4

இஸ்லாமிய கேள்வி பதில் ..!! பாகம் : 2

புனித ஹஜ்ஜின் ஐந்து நாட்கள் செயல் முறை விளக்கம்

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ( ரலியல்லாஹூ அன்ஹூ ) ஆண்டகை அவர்களின் சிறப்பு திருநாமங்கள்