உள்ளம் அமைதி பெற
உள்ளம் அமைதி பெற...!!!
1- இறை நினைவுடன் அழுகை
2- அதிகம் துஆ செய்தல்
3- பொருளுணர்ந்து குரஆன் ஓதுதல்
4- ஜமாஅத் தொழுகையை தவறவிடாமை
5- தஹஜ்ஜுத் மற்று ழுஹாத்தொழுகை
6-மறுமையை நினைவூட்டுவோருடன் நட்பு
7-பாங்கு கூறவும் முன் சஃப்பில் நிற்கவும் முயற்சி
8-தாய்தந்தையுடன் நேரத்தை கழித்தல்
9- நோயாளிகள் மற்றும் அனாதைகளை சந்தித்தல்
10- நஃபிலான வணக்கங்களை முடிந்தவரை செய்தல்
இவை அனைத்தும் நபி(ஸல்) அவர்களால் ஆர்வமூட்டபட்டவை
இவற்றை செயல்படுத்திய நபித்தோழர்கள்
பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசைகளால் மறுமையை மறக்காமல் மன நிம்மதியுடன் வாழ்ந்தனர்.
Comments
Post a Comment