தவ்ஹீத்வாதிகள் யார் - ?

     தவ்ஹீத்வாதிகள் யார் - ? 

தவ்ஹீத் என்பதை நான்கு படித்தரங்களை,
கொண்டது.

முதலாவது:- நாவினால் "லா இலாஹ இல்லல்லாஹ்"
என்று கூறுவது.

இரண்டாவது:- அதன் அர்த்ததை கல்பால் (இதயத்தால்)
உண்மைப்படுத்துவது.

மூன்றாவது:- இறை ஒளியினால் கஷ்புடைய, ஞானத்தை,
பெற்றவர்களின் நிலை.

நான்காவது:- பிரபஞ்சத்தின் அல்லாஹ்வைத்தவிர,
எதையுமே காணாத நிலையாகும்.

இந்த நிலையை அடைந்தவர்தான் உண்மையான,
தவ்ஹீத்வாதி ஆவார்.
.....
(இஹ்யா உலூமுத்தீன்-245:4)

Comments

Popular

அரஃபா நோன்பின் சிறப்பு :

குர்பானி எப்போது கடமையாகும் ?

புனித ஹஜ்ஜின் ஐந்து நாட்கள் செயல் முறை விளக்கம்

நபி இப்ராஹிம் [ அலை ] அவர்களின் தியாகம் தந்த படிப்பினைகள் என்ன!!

சத்திய இஸ்லாத்திற்காக ஸஹாபி பெண்களின் தியாகங்கள்..!

குர்பானி & உழ்ஹிய்யா பற்றிய தெளிவான விளக்கம்...

குர்பானி ஏன் ? எதற்க்கு ?