சிலிண்டர் விபத்து நேர்ந்தால்..!!!
LPG சிலிண்டர் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய தகவல்...
இது பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது.இருப்பினும் தெரியாதவர் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
முழுமையாக படியுங்கள்.....
ஒரு LPG சிலிண்டர் முழுமையாக தீர்ந்து பின் மீண்டும் மற்றொரு சிலிண்டர் நம் வீட்டிற்க்கு வரும் அந்த நேரம் வரை அதனை பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரின் பெயரில் ரூ.40 இலட்சம் காப்பீட்டு தொகையும்,அதனுடன் வந்தடைகின்றது.
இது எத்தனை பேருக்கு தெரியும்.இது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை.என்பதே காரணம்.
எதுவும் கடந்து போகும்
இதனால் சிலிண்டர் விபத்து நேரும் பொழுது பாதிக்கப்பட்ட குடும்பத்தில் இருந்து யாரும் அந்த காப்பீட்டு தொகையை கேட்டு உரிமை கோருவதில்லை.
இதனால் சிலிண்டர் விபத்து நேரும் பொழுது பாதிக்கப்பட்ட குடும்பத்தில் இருந்து யாரும் அந்த காப்பீட்டு தொகையை கேட்டு உரிமை கோருவதில்லை.
நாம் சிலிண்டருக்காக ஒவ்வொரு முறையும் கொடுக்கும் தொகையில் இந்த பாலிஸி தொகையையும், சேர்த்து தான் செலுத்தி வருகின்றோம்.!
இந்த காப்பீடு குறித்து அரசாங்கமோ!,இல்லை அந்த எண்ணை நிறுவனங்களோ!இந்த காப்பீட்டிற்க்கான விழிப்புணர்வு ஏற்படுத்துவதில்லை.
சிலிண்டர் விபத்து நேர்ந்து ,அதனால் அந்த குடும்பத்தில் ஏதேனும் உயிரிழப்புகள் நேர்ந்தால்,சட்டப்படி அந்த எண்ணெய் நிறுவனத்தில் இருந்து ரூ.50 இலட்சம் வரை காப்பீட்டு தொகை பெற முடியும்.
இந்த தகவலை அனைவருக்கும் பகிருங்கள் நண்பர்களே அனைவரும் தெரிந்துக்கொள்ளட்டும்.நன்றி!.
Comments
Post a Comment