அது தான் ரமலான் மாதம்...
நன்மைகளை அள்ளி தரும் மாதம் ...!!!
அது தான் ரமலான் மாதம்... !!!
فضل شهر رمضان.
நாம் மிகவும் ஆவலோடு ஆர்வத்தோடும் எதிர் பார்த்து கொண்டு இருக்க கூடிய
சங்கையான மாதம்....
கண்ணியமான மாதம்.....
சங்கையான மாதம்....
கண்ணியமான மாதம்.....
ஏன்
பல சிறப்புகளை தன்னில் பொதிந்த மாதம் ..
அது தான் ரமலான் மாதம்..
இந்த ரமலான் மாதத்தின் சிறப்புகளை வார்தையால் சொல்லி முடிக்க முடியாது .அவ்வளவு சிறப்புகளை பொதிந்த மாதம்
அது தான் ரமலான் மாதம்..
இந்த ரமலான் மாதத்தின் சிறப்புகளை வார்தையால் சொல்லி முடிக்க முடியாது .அவ்வளவு சிறப்புகளை பொதிந்த மாதம்
நாம் இந்த ரமலான் மாதத்தை எதிர்பார்தவர்களாக இருக்கிறோம்..
நாம் ,ரமலானை எதிர் பார்பது என்பது ஷஃபான் மாததின்
பிறை - 29 ,30 .. தான் ......
ஆனால் நபிகள் கோமான் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஏறக் குறைய இரண்டி மாதங்களுக்கு முன்னால் இருந்து ரமலானை வரவேற்பார்கள் ...
اللهم بارك لنا في رجب و شعبان وبلغنا رمضان
எங்கள் இறைவா ...! ரஜப் மாத்திலும் ,ஷஃபான் மாத்த்திலும் எங்களுக்கு பரக்கத் செய்வாயாக..இன்னும் ரமலான் மாதத்தை அடையசெய்வாயாக...
என்று துஆ செய்வார்கள் என்றால் பாருங்கள் ரஜப் மாதத்தில் இருந்தே ரமலான் மாதத்திற்கு தயார் ஆகுவார்கள் என்று நம்மால் விழங்க முடிகிறது ...
ஏனைய மாதங்களை விட மிகவும்
சிறப்புகள் கொண்ட ஒரே மாதம் ரமலான் மாதம் தான் :
சிறப்புகள் கொண்ட ஒரே மாதம் ரமலான் மாதம் தான் :
ஏன் ....?
இவ்வளவு சிறப்புகள் ...!!!
என்ன காரணம்...?
என்ன காரணம்...?
என்று ஆராய்ந்தால் ....
முதல் காரணம் ...
அருள் மறை வந்த மாதம் ...!!
குர்ஆன் இறங்கிய மாதம் ...!!
இந்த ரமலான் மாதம்...
ومن فضائل رمضان وخصائصه نزول القرآن
شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنَ الْهُدَىٰ وَالْفُرْقَانِ ۚ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ
மற்ற வேதங்களும் இறங்கிய மாதம்...!!
أن رسول الله -صلى الله عليه وسلم- قال
أنزلت صحف إبراهيم عليه السلام فى أول ليلة من رمضان
وأنزلت التوراة لست من رمضان
والزبور لثمانی عشر من رمضان
والإنجيل لثلاث عشرة من رمضان
وأنزل القرآن لأربع وعشرين من رمضان
நபிகள் நாயகம் ( ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் ) அவர்கள் கூறினார்கள் :
இப்ராஹிம் அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ரமலான் முதல் பிறை அன்று சுஹூபுகள் அருளப்பட்டது ..
தவ்ராத் வேதம் ரமலான் பிறை ஆறில் அருளப்பட்டது ..
ஜபூர் வேதம் ரமலான் பிறை பதினெட்டில் அருளப்பட்டது .
இன்ஜில் வேதம் ரமலான் பிறை பதி மூன்றில் அருளப்பட்டது ..
குர்ஆன் வேதம் ரமலான் பிறை இருபத்தி நான்காம் பிறை அருளப்பட்டது ...
அருள் செய்யப்பட்ட மாதம்...!!
قَدْ جَاءَكُمْ شَهْرُ مُبَارك
'அருள் செய்யப்பட்ட மாதம் உங்களிடம் வந்து விட்டது....' என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் ) அவர்கள் கூறினார்கள்.
ரஹ்மத் கதவுகள் திறக்கும் மாதம்
إِذَا كَانَ رَمَضَانُ فُتِحَتْ اَبْوَابُ الرَحْمَةِ
'ரமளான் மாதம் ஆகிவிட்டால் ரஹ்மத் வாயில்கள் திறக்கப்படுகின்றன'....
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலியல்லாஹூ அன்ஹூ )
( நூல்: முஸ்லிம் 1957)
( நூல்: முஸ்லிம் 1957)
நன்மைகள்
மட்டுமே..எழுதப்படும் மாதம்..!!!
மட்டுமே..எழுதப்படும் மாதம்..!!!
عن رسول الله صلى الله عليه وسلم أنه قال : إنّ الله تعالى يأمر الكِرَامَ الكاتبين في شهر رمضان أن يكتبوا الحسنات لأمة محمد صلى الله عليه وسلم ولا يكتبوا عليهم السيئات ويُذْهبُ
عنهم الذنوب الماضية
நபிகள் நாயகம் ( ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் ) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹூ தலா ரமலான் மாத்திலே கிராமன் காதிபீன் இருமலக்குகளுக்கும் நீங்கள் இருவரும் முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் உம்மத்துகளின் நன்மைகளை எழுதுங்கள் .அவர்கள் செய்கித தவறுகளை எழுதவேண்டாம் . அவர்களின் கடந்த கால பாவங்களை அழித்து விடுங்கள. என்று கட்டளை இடுவான்
அல்லாஹூ தலா ரமலான் மாத்திலே கிராமன் காதிபீன் இருமலக்குகளுக்கும் நீங்கள் இருவரும் முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் உம்மத்துகளின் நன்மைகளை எழுதுங்கள் .அவர்கள் செய்கித தவறுகளை எழுதவேண்டாம் . அவர்களின் கடந்த கால பாவங்களை அழித்து விடுங்கள. என்று கட்டளை இடுவான்
நரகத்தை ஹராமாக்கும் மாதம்.!!!
فقد قال سيدنا رسول الله صلى الله عليه وسلم:
مَن فَرحَ بدخول رمضان حرَّمَ الله جسده على النيران
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :- யார் ஒருவர் ரமலான் மாதம் வருகிறது என்று மகிழ்ச்சி அடைவாரோ .அல்லாஹ் அவருடைய உடலை நரகத்தை விட்டு ஹராமகிறான் ..
مَن فَرحَ بدخول رمضان حرَّمَ الله جسده على النيران
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :- யார் ஒருவர் ரமலான் மாதம் வருகிறது என்று மகிழ்ச்சி அடைவாரோ .அல்லாஹ் அவருடைய உடலை நரகத்தை விட்டு ஹராமகிறான் ..
பாவங்கள் மண்ணிக்கப்படும் மாதம் ....!!!
أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: من قام رمضان إيمانًا واحتسابًا غفر له ما تقدم من ذنبه
நபிகள் நாயகம் ( ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் ) அவர்கள் கூறினார்கள் :-
நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் யார் ரமளானில் நோன்பு நோற்று வணங்குகிறாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன
நபிகள் நாயகம் ( ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் ) அவர்கள் கூறினார்கள் :-
நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் யார் ரமளானில் நோன்பு நோற்று வணங்குகிறாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன
சுவனத்தின்
கதவுகள் திறக்கப்படும் மாதம் ..
إِذَا جَاءَ رَمَضَانُ فُتِحَتْ اَبْوَابُ اْلجَنَّةِ
நபிகள் நாயகம் ( ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் ) அவர்கள் கூறினார்கள் :-
'ரமளான் மாதம் வந்து விட்டால் சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன'
'ரமளான் மாதம் வந்து விட்டால் சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன'
வானத்தின் கதவுகள் திறக்கப்படும் மாதம்...
أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا دَخَلَ شَهْرُ رَمَضَانَ فتِّحَتْ أَبْوَابُ السَّمَاءِ
நபிகள் நாயகம் ( ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் ) அவர்கள் கூறினார்கள் :-
நபிகள் நாயகம் ( ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் ) அவர்கள் கூறினார்கள் :-
'ரமளான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன...'
நரகத்தின் கதவுகள் அடைக்கப்படும் மாதம்.
وَغُلِّقَتْ اَبْوَابُ الناَّرِ .
நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன....
மற்றொரு நபிமொழியில்,
وَغُلِّقَتْ اَبْوَابُ الناَّرِ فَلَمْ يُفْتَحْ مِنْهَا بَابٌ .....
நரகத்தின் வாயில்கள் மூடப்படுகின்றன, அவற்றின் எந்த வாயிலும் திறக்கப்படுவதில்லை...
ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்ற மாதம்.
وَسُلْسِلَتِ الشَّيَاطِيْنُ
ஷைத்தான்கள் சங்கிலியால் விலங்கிடப்படுகின்றனர்
நல்லதைத் தேடுவோர் அழைக்கப்படும் மாதம்.
...وَيُنَادِيْ مُنَادٍ يَابَاغِيَ الْخَيْرِ اَقْبِلْ وَيَابَاغِيَ الشَّرِّ اَقْصِرْ .....
.நல்லதைத் தேடுபவனே! முன்னேறிவா! தீமையைத் தேடுபவனே! (தீமையைக்) குறைத்துக் கொள்! என்று அழைப்பாளர் ஒருவர் அழைக்கிறார்.
நரகவாதிகள் விடுதலை அடையும் மாதம்.
.وَلِلَّهِ عُتَقَاءُ مِنَ النَارِ وَذَلِكَ كُلُّ لَيْلَةٍ
நரகத்திலிருந்து விடுவிக்கப்படுபவர்கள் பலர் உள்ளனர். (இவ்வாறு விடுவிப்பது) ஒவ்வொரு இரவிலுமாகும்.
லைலத்துல் கத்ர் இரவைக் கொண்ட மாதம்...!!!
...تَحَرُّوْا لَيْلَةَ الْقَدْرِ فِي الغَسْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ
.ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் லைலத்துல் கத்ரை தேடுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
ரமலான் மாத த்தின் சிறப்புகள் எண்ணில் அடங்காதவைகள் சொல்லில் அடங்காதவைகள்...அதனால் தான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் இப்படி சொன்னார்கள்
ஆண்டி முழுவதும் ரமலான...!
عن ابن عباس رضی الله عنهما انه قال سمعت رسول الله صلی الله عليه وسلم يقول - لو تعلم اُمتی ما فی رمضان تمنُّوا اَنْ تكون السنۃ كلها رمضان
என்னுடைய உம்மத்துகள் ரமலான் உடைய சிறப்புகளை விளங்கி கொண்டால் வருடம் முழுவதும் ரமலானக இருக்க வேண்டாமா என்று ஆதரவுவைப்பர்களாக இருப்பார்கள்....
இன்ஷா அல்லாஹ் ....
இவ்வருட ரமலான் மாத்த்தை
இவ்வருட ரமலான் மாத்த்தை
ரமலான் மாதத்தை, நாம் சொர்க்கம் செல்வதற்குரிய வழியாக மாற்றி, நிறைந்த நற்செயல்களை செய்ய வல்ல அல்லாஹ் நமக்கு அருள்புரிவானாக.
ஆமீன்
Comments
Post a Comment