அவனேதான் இவன்....!!!
அவனா ...!! இவன் ...!!! அவனேதான் இவன்....!!!
எனது ஸஹாபாக்களை திட்டாதீர்கள் என்றார்கள் நபி ஸல் அவர்கள்...அந்த ஸஹாபாக்களை க்ரிமினல்கள் என்கிரான்....
நபி ஸல் வாழ்க்கையில் பொய்யே சொன்னதில்லை என்று புகாரியில் வருகிறது...
நபி ஸல் அவர்களை அல்அமீன் நம்பிக்கை குரியவர் என்று எதிரிகள் கூட ஒப்பு கொண்டார்கள்
அந்த நபியை பார்த்து போர்களில் பொய் சொன்னார்கள் என்கிரான்....
அப்பாஸ் ரலி அவர்களை கொண்டு உமர் ரலி வசீலா தேடினார்கள் என்று புகாரியில் 1010வது ஹதீசாக வருகிரது..
வஸீலா தேடுவது இணை வைப்பு என்று சொல்வதன் மூலம் சஹாபாக்களும் புகாரீ இமாம் உட்பட
ஹதீஸ் வல்லுனர் களும் இணை வைப்பிர்கு துணை போனவர்கள் என்று சொல்லுகிறான்..
இறைவன் படைப்புகளிலிருந்து மாருபட்டவன் என்று அல்லாஹ் குர்ஆனில் சொல்கிரான்..
அந்த அல்லாஹ்விர்கே படைப்புகளை போன்று உருவமுண்டு என்று சொல்லி உருவ வழிப்பாடின் பக்கம் மக்களை கொண்டு செல்ல பார்கிரான்..
செய்வினையால் பாதிப்பு ஏர்படும் என்று புகாரீ .முஸ்லிம் உட்பட ஏகப்பட்ட ஸஹீஹான ஹதீஸ்களில் வருகிரது....
அப்படி நம்பினால் இனணவைப்பு என்கிரான் ஹதீஸ் வல்லுனர்களுக்கே முஷ்ரிக் பட்டம் கொடுக்கிரான்...
உண் கொள்கைபடி கண்திருஷ்டியால் பாதிப்பு ஏர்படும் என்று நம்பினால் இணைவைப்பு என்ராய்..
உண்ணுடைய கொள்கைபடி சவூதி வஹாபி அறிஞர்கள் உட்பட அனைவரும் முஷ்ரிக் என்கிராய்...
சுன்னத் வல் ஜமாத்தினர்களை மட்டுமா முஷ்ரிக் என்ராய்?
உண்ணுடன் ஒரு காலத்தில் இருந்த ஜாக் ஜமாத்தையும் அப்படிதான் சொல்கிராய்...
அகில இந்திய தவ்ஹீத் ஜமாத்தை நீ விட்டு வைத்தாயா?
கல்ஃபு ஸலஃபிகளையும் முஷ்ரிக் என்கிராய்...
நீயே இதர்கு முன்னால் செய்வினையால் கணவன் மனைவிக்கு இடையில் பிரிக்க முடியும் என்ராய் ...
இன்று அப்படி நம்பினால் இணை வைப்பு என்கிராய்...
ஒரு காலத்தில் தவ்ஹீத் என்று சொன்ன பலவற்றையும் இன்று ஷிர்கு என்கிராய்...
உணக்கு கிருக்கு பிடிச்சிருக்கு என்பதர்காக இத்தியாதியெல்லாம் சொல்ல ஓர் கிருக்கு வளர்ப்பு மாநாடு வேரு நடத்துகிராய்...
இதர்கெல்லாம் நாங்கள் ஆதரி்க்கணும் என்று ஒப்பாரி வைக்கிராய்...
ததஜ வினரே உங்களுக்கு வேண்டுமானால் பைத்தியம் பிடித்திருக்கலாம் ஆனால் நாங்கள் தெளிவாக இருக்கிரோம்..
உண்ணுடைய பைத்தியம் சீக்கிரம் குணமடைய இறைவனிடம் கையேந்துகிரோம்..
யாஅல்லாஹ் உண் இறை நேசர்களின் பொருட்டால் கிருக்கு பிடித்த ததஜ வினருக்கு தெளிவை கொடுப்பாயாக !
அவர்களின் சூழ்சியிலிருந்தும் இந்த உம்மத்தை பாது காப்பாக! ஆமீன்
Comments
Post a Comment