தீன் என்னும் கட்டிடத்திற்கு நான்கு ..!!

தீன் என்னும் கட்டிடத்திற்கு நான்கு தூண்கள் :-

முதலாவது தூண் :- 
ஈமான் ( நம்பிக்கை ) 

இரண்டாவது தூண் :-
இஸ்லாம் ( வழிபாடு ) 

மூன்றாவது தூண் :-
தவ்ஹீத் ( ஏகத்துவம் ) 

நான்காவது தூண் :-
மரிஃபா ( அல்லாஹ்வை அறிதல் ) 

இந்த நான்கில் ஏதேனும் ஒன்று மாறும் பட்டாலும் தீன் ( மார்கம் ) மாறிவிடும் .

முதல் தூண் ஈமான் :-

ஈமான் என்பது 
1 - இதயத்தினால் உறுதிக் கொள்ள வேண்டும் .
2 - நாவினால் கூற வேண்டும் .
3 - உறுப்புகளினால் அமல் செய்ய வேண்டும் .

ஈமானின் வேராகிறது :- 
அல்லாஹ்வை அறிவதும் , அவனை உண்மை கொள்வதும்,
நம்பிகை கொள்ள வேண்டியவற்றை நம்பிக்கை கொள்வதாகும்  . இவற்றை விட்டால் காபிராகி விடுவான் .        
                        شعب الايمان .                         
ஈமானுக்கு பல கிளைகள் உண்டு
அவற்றில் சிலதை விட்டால் காஃபிராக மாட்டான். ஆனால் பெரும் பாவியாவான் அதற்கு உதாரணம் :- ஐந்து நேரத் தொழுகைகள் போல் ,அதன் ஷர்துகளைப் போல்,

சிலதை விட்டால் பாவியாகமாட்டான் ,எனினும் சிறப்பை விட்டவனாவான் :- சுன்னத் தொழுகையை போல்.



Comments

Popular

இஸ்லாமிய கேள்வி பதில் :- பாகம் : 5

சத்திய இஸ்லாத்திற்காக ஸஹாபி பெண்களின் தியாகங்கள்..!

கஃபாவை பற்றிய சிறப்பு & ருசிகர தகவல்கள்

இஸ்லாமிய கேள்வி பதில் .!! பாகம் : 4

இஸ்லாமிய கேள்வி பதில் ..!! பாகம் : 2

புனித ஹஜ்ஜின் ஐந்து நாட்கள் செயல் முறை விளக்கம்

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ( ரலியல்லாஹூ அன்ஹூ ) ஆண்டகை அவர்களின் சிறப்பு திருநாமங்கள்