இறைவனின் பாதையில் அர்ப்பணிக்கப்படும் பொருகள் பெறுகுவது எப்படி !!!

இறைவனின் பாதையில் அர்ப்பணிக்கப்படும் பொருகள் பெறுகுவது எப்படி !!!

لئن شكرتم لازيدنكم

நீங்கள் [ எனக்கு ] நன்றி செலுத்தினால் [ நான் என்னுடைய அருளைப் ] பின்னும் உங்களுக்கு அதிகப் படுத்துவேண்
 [ 14=7 ]


மேலோட்டமாக பார்த்தால் குர்பானியால் மனிதனின் செல்வம் செலவழிவதாக நமக்குத் தெரியும் உண்மையில் குர்பானி கொடுப்பதால் பொருள் வளர்ச்சி அடைகிறது .இறைவன் பாதையில் அர்ப்பணிக்கப்படும் எந்த ஒரு பொருளும் குறைவு ஏற்பாடது மாறாக நிரந்தரமான வளர்ச்சி அடைந்து கொண்டே போகிறது . ஒரு விஷயத்தை உண்ணிப்பாக கவனித்தால் அந்த உண்மை புரியும் .

அல்லாஹ்வின் பாதையில் குர்பானி கொடுக்கப்படும் பிராணிகள் சந்ததிகள் விரிவு டைந்து பெருகிக் கொண்டே இருப்பதையும் அவனது பெயரில் அறுக்கப்படாத பிராணிகளின் சந்த்திகள் குறைந்திருப்ப்தையும் நாம் கவனிக்க வேண்டும் .பசு ,எருமை , ஒட்டகம் ,ஆண்டுக்கு ஒரு முறை குட்டியைத்தான் பெருகின்றன .ஆடுகளும் சிரமத்துடன் அபூர்வமாக இரண்டு அல்லது மூன்று குட்டிகளை பெருகின்றன . இவற்றின் பிற்ப்பு குறைவானாலும் அழிவு அதிகம் உலகில் ஒவ்வொரு நாளும்  இலட்சக்கண்க்கான ஆடு மாடு  எருமைகள் அறுக்கப்படுகின்றன .

ஆயிரக் கணக்கில் மரணித்து விடுகின்றன.ஒவ்வொரு புல் வெளியிலும் ஆயிரக்கணக்கான ஆடுகளை கூட்டம் கூட்டமாக  நாம் காணுகிறோம் அதே போல் நூற்றுக் கணக்கான மாடுகளையும் ஒட்டகங்களையும் நாம் காணுகிறோம் .

அதே சமையம் நாயானது ஒருமுறைக்கு ஐந்து அல்லது ஆறு குட்டிகளை போடுகின்றது .  பன்றி ஒரு முறைக்கு பத்து அல்லது பனிரெண்டு குட்டிகளைப் போடுகிறது ,பிறப்பால் இப்படியிருந்தாலும் அழிவோ மிகக் குறைவு ஆனாலும் நாய்களையோ , ஆயிரம் பன்றிகளையோ ஒன்றாக நாம் காண முடிகிறதா ? 

பசு , எருமை , ஆடு , ஒட்டகம் . இவற்றின் பிற்ப்பு குறைவாக இருந்தும் அழிவு அதிகமாக இருந்துமவை அதிகமாகப் பெருகி தென்படுவதற்க்கும்.

நாய் பன்றி இவற்றின் பிறப்பு அதிகமாக இருந்தும் அழிவு மிக மிக குறைவாக இருந்தும் அவை குறைவாக காணப்படுவதற்க்கும் காரணம் என்ன ? 

அல்லாஹ்வின் பெயரால் அறுக்கப்படும் ஆடு மாடு ஒட்டகம் இவைகளின் சந்ததிகளின் வளர்ச்சியில் ' பாரகத் ' என்னும் அல்லாஹ்வின் அருள் இருப்பதும் அல்லாஹ்வின் பெயரால் அறுக்கப்பாடத நாய் பன்றி போன்ற விலக்கப்பட்ட பிராணிகளின் சந்த்தி வளர்ச்சியில் அருளற்று அழிந்து கொண்டுருப்பதும் கண் கூடான உண்மை என உணர்கிறோம் .

"" அல்லாஹ்வின் பாதையில் நாம் குர்பானி கொடுக்கும் போது அல்லாஹ்  நமது அனைத்துப் பொருட்களிலும் வளர்ச்சிஉஅடையச் செய்வான் "" என்பதும் திண்ணம். 

பொருட்களிலும் செல்வத்திலும் மட்டுமல்ல மக்கள் பெருக்கத்திலும் சமூதாய வளர்ச்சியிலும் கூட இதோ  நியதியைத்தான் என்ற உண்மையை உணர்த்தும் அரிய பெருமை இஸ்லாமிய வரலாறுக்கு உண்டு என்பதை நினைவு கூறுவோம் . அல்லாஹ் ரஸூலுடைய திரு பொருத்தத்தை மட்டும் நாடி இறை பாதையில் நாம் செலவு செயும் வாய்ப்பை அல்லாஹ் நம் அனைவருக்கும் தருவானாக !!! ஆமீன் ஆமீன் ஆமீன் 

Comments

Popular

இஸ்லாமிய கேள்வி பதில் :- பாகம் : 5

சத்திய இஸ்லாத்திற்காக ஸஹாபி பெண்களின் தியாகங்கள்..!

கஃபாவை பற்றிய சிறப்பு & ருசிகர தகவல்கள்

இஸ்லாமிய கேள்வி பதில் .!! பாகம் : 4

இஸ்லாமிய கேள்வி பதில் ..!! பாகம் : 2

புனித ஹஜ்ஜின் ஐந்து நாட்கள் செயல் முறை விளக்கம்

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ( ரலியல்லாஹூ அன்ஹூ ) ஆண்டகை அவர்களின் சிறப்பு திருநாமங்கள்