மனப்பேய் பிடித்த மடையர்களுடன் கூடி மார்கத்திற்கு மாறு செய்யாமல் மனதுடன் யுத்தம் செய்யும் மகான்களுடன் கூடி மார்க்கப்படி நடக்க உதவி செய் மாலிக்கி எவ்மித்தினே
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
கவனம் மிக மிக அவசியம் ..
நாம் வணக்கத்தில் அது மிக முக்கியம்..
MOHEGAN CASINO OFFICIAL COMING TO ANNOUNCED MOHEGAN 익산 출장마사지 CASINO OFFICIAL COMING TO 출장마사지 ANNOUNCED COVID-19. MOHEGAN 부천 출장마사지 CASINO OFFICIAL COMING TO 아산 출장마사지 ANNOUNCED COVID-19. MOHEGAN CASINO OFFICIAL COMING TO ANNOUNCED 용인 출장샵 COVID-19.
இஸ்லாமிய கேள்வி பதில் ..!!! பாகம் : 2 குர்ஆனைபற்றி தெரிந்து கொள்ள. வேண்டிய கல்வி : 21) திருக்குர்ஆனில் எத்தனை பாகங்கள் உள்ளன? பதில் : 30பாகங்கள் உள்ளன. 22) சூரா என்றால் என்ன? பதில் : அத்தியாயம் என்று பெயர் 23) திருக்குர்ஆனில் எத்தனை சூராக்கள் உள்ளன? பதில் : 114 சூராக்கள் உள்ளன. 24) ஆயத் என்றால் என்ன? பதில்: திருக்குர்ஆனின் வசனம் என்று பெயர் 25) திருக்குர்ஆனில் எத்தனை ஆயத்துக்கள் உள்ளன? பதில் : திருக்குர்ஆனில் 6666 ஆயத்துக்கள் உள்ளன. 26) திருக்குர்ஆன் வசனத்திற்கு மட்டும் ஏன் ஆயத் என்று பெயர் வந்தது? பதில் : இறைவேதமாகிய திருக்குர்ஆனின் ஒவ்வொரு வசனமும் அத்தாட்சியாக விளங்குவதால்.. 27) திருக்குர்ஆனில் உள்ள பெரிய வசனம் எது? பதில் : சூறத்துல் பகராவில் உ...
சத்திய இஸ்லாத்திற்காக ஸஹாபி பெண்களின் தியாகங்கள்..! முதல் பெண்மணியின் ஷஹாதத் சாட்சி… !!! சுமையா பின்த் கய்யாத் ரலியல்லாஹூ அவர்கள் முதன் முதலில் இஸ்லாத்தில் இணைந்த ஏழு நபர்களில் ஒருவராவார். இஸ்லாத்தில் இணைந்ததை துணிந்து மக்களுக்கு முன்பு வெளிப்படுத்தியவர் . பகிரங்கமாகச் சொன்னவர்.துணிச்சலோடு இந்த உலகிற்குச் சொன்ன பெண்மணி . குடும்பமே இஸ்லாத்தில் இணைந்ததைப் பொறுத்துக் கொள்ள முடியாத காஃபீர்கள் கடுமையாக வேதனை செய்தார்கள் இரும்பால் கட்டி சுடுமணலில் வீசினார்கள் .தண்ணீர் தாகத்தால் துடிக்க வைத்தார்கள் .கடுமையான நெருப்புக்கங்கில் சூடு வைத்தார்கள் . அந்த வழியே வந்த அண்ணல் நபிஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ‘ யாசிரின் குடும்பமே! நீங்கள் ஓதுங்கும் இடம் சொர்க்கம் ‘ என்று கூறினார்கள் . முதுமை வயதையடைந்திருந்த சுமைய்யா ரலியல்லாஹூ அன்ஹா அவர்களின் முதுமையைக் கூடப் பொருட்படுத்தாமல் சுட்டேரிக்கும் சுடுமணலில் அவர்களைத் தூக்கி வீசினார்கள் .அப்போதும் அவர்கள் அல்லாஹ் அல்லாஹ் என்றே கூறினார்கள் சுமைய்யா ரலியல்லாஹூ அன்ஹா அவர்கள் உறுதியாக இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்ட பெண்களுள்...
லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரஸூலுல்லாஹ் لا اله الله محمد رسول الله நம்மில் ஒவ்வொரு நபர்களும் கலிமாவிலுள்ள எழுத்துக்களின் உச்சரிப்புகளையும் நுணுக்கங்களையும் அவசியமாக அறிந்து வைத்து கொள்ள வேண்டும் ! நாம் சொல்லும் கலிமாவின் வார்த்தை உச்சரிப்புகள் சரியா ? தவறா ? என்பதை அறிய கண்டிபா படிக்க வேண்டி செய்தி ..... " லா இலாஹ " لا اله - என்று கூறும் பொழுது அலிஃபை ' இ ' ( الف)என்று அழுத்தங்கொடுத்து தொண்டையால் உச்சரிக்க வேண்டும் . அவ்வாறின்றி " இ " (الف)-என்பதை " யி " (ي) -என்று " யே "யுடைய உச்சரிப்பைக் கொண்டு கூறினால் அது கலிமாவாக ஆகாது. இவ்வாறே- [ اهدنا الصراط المستقيم] " இஹ்தினஸ்ஸிராதல் முஸ்தகீம் " என்பதில் " இ " (الف)-என்பதை அழுத்தாமல் " யே " (ي)-யாக ஓதினால் அதாவது- ...
இஸ்லாமிய கேள்வி பதில் .!! பாகம் : 4 குர்ஆனை பற்றி தெரிந்து கொள்ளவேண்டிய கல்வி : 61) திருக்குர்ஆன் கூறும் இப்ராஹீ நபியின் எதிரி யார்? பதில் : திருக்குர்ஆன் கூறும் இப்ராஹீ நபியின் எதிரி ஃநம்ரூத் 62) திருக்குர்ஆன் கூறும் ஈஸா நபியின் எதிரி யார்? பதில் : யூத சமுதாயம் 63) திருக்குர்ஆனில் நன்மையை ஏவும் வசனங்கள் எத்தனை? பதில் : சுமார் 1000 64) திருக்குர்ஆனில் தீமையை தடுக்கும் வசனங்கள் எத்தனை? பதில் : சுமார் 1000 65) திருக்குர்ஆனில் உதாரணம் கூறும் வசனங்கள் எத்தனை? பதில் : 1000 66) திருக்குர்ஆனில் வாக்குறுதி கூறும் வசனங்கள் எத்தனை? பதில் : 1000 67) திருக்குர்ஆனில் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் வசனங்கள் எத்தனை? பதில் : 1000 68) திருக்குர்ஆனில் ஹலால் (ஆகும...
இஸ்லாமிய கேள்வி பதில் .!! பாகம் : 5 குர்ஆனை பற்றி தெரிந்து கொள்ளவேண்டிய கல்வி : 81) திருக்குர்ஆனுக்கு முந்தைய வேதங்கள் எவை? பதில் : 1.தவ்ராத், 2.ஸபூர் 3.இன்ஜீல் (ஆதாரம் : அபூதாவூத்) 82) திருக்குர்ஆனில் முதன் முதலில் முழுவதுமாக இறங்கிய சூரா எது? பதில் : சூரா ஃபாத்திஹா 83) திருக்குர்ஆன் லவ்ஹூல் மஹ் ஃபூலில் இருந்து எங்கு இறங்கியது?. பதில் : முதல் வானத்தில் பைத்துல் இஸ்ஸஹ் என்ற இடத்தில் இறங்கியது 84) திருக்குர்ஆன் முதல் (வஹீ) வசனம் எப்போது அருளப்பட்டது? பதில் : கி.பி.610ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 85) திருக்குர்ஆன் எந்த இரவில் அருளப்பட்டது? பதில் : ரமலான் மாதத்தில் புனித லைலத்துல் கத்ர் என்னும் சங்கை மிகு இரவில் (ஆதாரம் 97.01) 86) ...
மூன்று அமல்கள் இல்லாமல் மூன்று அமல்கள் ஏற்கப்ப மாட்டது....!!! அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்.. ) நாம் செய்கின்ற சில அமல்கள் இறைவனிடம் ஏற்க பட வேண்டும் ஆனால் அதற்க்கு சில நிபந்தனைகள் உண்டு ... அந்த நிபந்தனைகள் நிறைவேராமல் அந்த அமல்கள் ஏற்கப்பட மாட்டாது .. அந்த அடிப்படையில் மூன்று இல்லாமல் மூன்று அமல்கள் ஏற்கப்பட மாட்டாது .. அந்த மூன்று அமல்கள் என்ன ..? ثلاث آيات نزلت مقرونۃ بثلاث لا تقبل واحدۃ منها بغير الاخری அல் - குர்ஆன் ஷரீபில் மூன்று ஆயத்துகள் இருக்கிறன்றன. அவற்றுள் ஒன்றின் மீது அமல் செய்யாமல் மற்றொன்று ஏற்கப்பட மாட்டாது .. முதலாவது அமல் :- الاولی - قوله تعالی وأقيموا الصلاة وآتوا الزكاة ) فمن صلی الصلاۃ ولم يوءد الزكاۃ لا تقبل الصلاۃ منه ( தொழுகையை நிலை நாட்டுங்கள் இன்னும் ஜக்காத்தை நிறைவேற்றங்கள் ) ஜக்காத்த...
MOHEGAN CASINO OFFICIAL COMING TO ANNOUNCED
ReplyDeleteMOHEGAN 익산 출장마사지 CASINO OFFICIAL COMING TO 출장마사지 ANNOUNCED COVID-19. MOHEGAN 부천 출장마사지 CASINO OFFICIAL COMING TO 아산 출장마사지 ANNOUNCED COVID-19. MOHEGAN CASINO OFFICIAL COMING TO ANNOUNCED 용인 출장샵 COVID-19.