மனப்பேய் பிடித்த மடையர்களுடன் கூடி மார்கத்திற்கு மாறு செய்யாமல் மனதுடன் யுத்தம் செய்யும் மகான்களுடன் கூடி மார்க்கப்படி நடக்க உதவி செய் மாலிக்கி எவ்மித்தினே
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
கவனம் மிக மிக அவசியம் ..
நாம் வணக்கத்தில் அது மிக முக்கியம்..
MOHEGAN CASINO OFFICIAL COMING TO ANNOUNCED MOHEGAN 익산 출장마사지 CASINO OFFICIAL COMING TO 출장마사지 ANNOUNCED COVID-19. MOHEGAN 부천 출장마사지 CASINO OFFICIAL COMING TO 아산 출장마사지 ANNOUNCED COVID-19. MOHEGAN CASINO OFFICIAL COMING TO ANNOUNCED 용인 출장샵 COVID-19.
சத்திய இஸ்லாத்திற்காக ஸஹாபி பெண்களின் தியாகங்கள்..! முதல் பெண்மணியின் ஷஹாதத் சாட்சி… !!! சுமையா பின்த் கய்யாத் ரலியல்லாஹூ அவர்கள் முதன் முதலில் இஸ்லாத்தில் இணைந்த ஏழு நபர்களில் ஒருவராவார். இஸ்லாத்தில் இணைந்ததை துணிந்து மக்களுக்கு முன்பு வெளிப்படுத்தியவர் . பகிரங்கமாகச் சொன்னவர்.துணிச்சலோடு இந்த உலகிற்குச் சொன்ன பெண்மணி . குடும்பமே இஸ்லாத்தில் இணைந்ததைப் பொறுத்துக் கொள்ள முடியாத காஃபீர்கள் கடுமையாக வேதனை செய்தார்கள் இரும்பால் கட்டி சுடுமணலில் வீசினார்கள் .தண்ணீர் தாகத்தால் துடிக்க வைத்தார்கள் .கடுமையான நெருப்புக்கங்கில் சூடு வைத்தார்கள் . அந்த வழியே வந்த அண்ணல் நபிஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ‘ யாசிரின் குடும்பமே! நீங்கள் ஓதுங்கும் இடம் சொர்க்கம் ‘ என்று கூறினார்கள் . முதுமை வயதையடைந்திருந்த சுமைய்யா ரலியல்லாஹூ அன்ஹா அவர்களின் முதுமையைக் கூடப் பொருட்படுத்தாமல் சுட்டேரிக்கும் சுடுமணலில் அவர்களைத் தூக்கி வீசினார்கள் .அப்போதும் அவர்கள் அல்லாஹ் அல்லாஹ் என்றே கூறினார்கள் சுமைய்யா ரலியல்லாஹூ அன்ஹா அவர்கள் உறுதியாக இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்ட பெண்களுள்...
இஸ்லாமிய கேள்வி பதில் ..!!! பாகம் : 2 குர்ஆனைபற்றி தெரிந்து கொள்ள. வேண்டிய கல்வி : 21) திருக்குர்ஆனில் எத்தனை பாகங்கள் உள்ளன? பதில் : 30பாகங்கள் உள்ளன. 22) சூரா என்றால் என்ன? பதில் : அத்தியாயம் என்று பெயர் 23) திருக்குர்ஆனில் எத்தனை சூராக்கள் உள்ளன? பதில் : 114 சூராக்கள் உள்ளன. 24) ஆயத் என்றால் என்ன? பதில்: திருக்குர்ஆனின் வசனம் என்று பெயர் 25) திருக்குர்ஆனில் எத்தனை ஆயத்துக்கள் உள்ளன? பதில் : திருக்குர்ஆனில் 6666 ஆயத்துக்கள் உள்ளன. 26) திருக்குர்ஆன் வசனத்திற்கு மட்டும் ஏன் ஆயத் என்று பெயர் வந்தது? பதில் : இறைவேதமாகிய திருக்குர்ஆனின் ஒவ்வொரு வசனமும் அத்தாட்சியாக விளங்குவதால்.. 27) திருக்குர்ஆனில் உள்ள பெரிய வசனம் எது? பதில் : சூறத்துல் பகராவில் உ...
பலவீனமான நபிமொழிகளை வைத்து அமல் செய்யலாமா? பலவீனமான நபிமொழிகள் என்றால் என்ன? நபிமொழியினை அறிவித்தவர்கள் பட்டியலில் ஒருவரோ, அல்லது சிலரோ நபிமொழிக் கலை வல்லுனர்கள் அறிவிப்பாளர்களுக்கென வகுத்து வைத்துள்ள விதிகளுக்கு மாற்றமானவர்களாக இருப்பர். எனவே அறிவிப்பாளர்களின் தகுதியின்மையைக் கருத்தில் கொண்டு, அவர் அறிவித்த அந்த நபிமொழியை ளயீப்-பலவீனமானது என்று கூறுவர். இதில் கூட ஹதீஸ் கலைவல்லுனர்கள் ஒவ்வொருவரும் தனித்தனி விதிகளை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அம்று-ஏவல், நஹீ-விலக்கல் போன்ற ஆணைகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில்தான் பலவீனமான ஹதீஸ்களை ஆதாரமாக எடுக்கக் கூடாது. ஆனால் 'பழாயில்' சிறப்பு குறித்தான விசயங்களில் அமல் செயல்வதற்கு பலவீனமான நபிமொழிகளை எடுக்கலாம் என்பது நபிமொழிக் கலை வல்லுனர்களுடையவும் சட்ட அறிஞர்களுடையவும் ஏகோபித்த அபிப்பிராயம் ஆகும். பலவீனமான நபிமொழிகளை ஆதாரமாகக் கொண்டு 'பழாலயிலுல் அஃமால்'-நற்செயல்களில் அமல் செய்யலாம் என உலமாக்கள் ஏகோபித்துக் கூறியுள்ளனர். (நூல்: ஷரஹ்...
அம்பா நாயகம் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் ... மகான் அம்பா நாயகம் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களின். தந்தை அல் ஆலிமுல் பாழில் வல் ஆரிபுல் வாஸில் முஹ்ம்மத் ஸயீத் ஜல்வத் நாயகம் ( ரலியல்லாஹூ அன்ஹூ ) ஆவார்கள். இவர்கள் கீழக்கரை அறூஸிய்யஹ் மத்ரசாவில் சமாதி கொண்டு பல அற்புதங்கள் நிகழ்த்தி வரும் கல்வத் நாயகம் அவர்களின் சீடரும் கலீபாவும் ஆவார்கள்... கல்வத் நாயகம் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களுக்கு இருவர் கலீபாக்கள் உள்ளனர் . அவர்களில் ஒருவர் மகான் அவர்களின் முஹம்மத் ஸயீத் ஜல்வத் நாயகம் ( ரலியல்லாஹூ அன்ஹூ ) அவர்கள் மற்றவர் மேலைப்பாளயத்தில் கொண்டுள்ள சங்கைக்குரிய யுஸுப் நாயகம் ( ரலியல்லாஹூ அன்ஹூ ) அவர்கள்... மகான் அவர்களின் தந்தை முஹம்மத் ஸயீத் ஜல்வத் நாயகம் ( ரலியல்லாஹூ அன்ஹூ ) அவர்கள் திரு மக்கா சென்று “ஹஜ்” வணக்கத்தை முடித்து விட்டு தங்களின் தாயகம் வந்த போது . தங்களின் குரு கல்வத் நாயகம் ( ரலியல்லாஹூ அன்ஹூ )அவர்களின் கட்டளைப்படி கம்பத்தில் தொடராக பன்னிரண்டு ஆண்டுகள் “கல்வத்” இருந்து இறையடி சேர்ந்தார்கள். இவர்கள...
இஸ்லாமிய கேள்வி பதில் .!! பாகம் : 5 குர்ஆனை பற்றி தெரிந்து கொள்ளவேண்டிய கல்வி : 81) திருக்குர்ஆனுக்கு முந்தைய வேதங்கள் எவை? பதில் : 1.தவ்ராத், 2.ஸபூர் 3.இன்ஜீல் (ஆதாரம் : அபூதாவூத்) 82) திருக்குர்ஆனில் முதன் முதலில் முழுவதுமாக இறங்கிய சூரா எது? பதில் : சூரா ஃபாத்திஹா 83) திருக்குர்ஆன் லவ்ஹூல் மஹ் ஃபூலில் இருந்து எங்கு இறங்கியது?. பதில் : முதல் வானத்தில் பைத்துல் இஸ்ஸஹ் என்ற இடத்தில் இறங்கியது 84) திருக்குர்ஆன் முதல் (வஹீ) வசனம் எப்போது அருளப்பட்டது? பதில் : கி.பி.610ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 85) திருக்குர்ஆன் எந்த இரவில் அருளப்பட்டது? பதில் : ரமலான் மாதத்தில் புனித லைலத்துல் கத்ர் என்னும் சங்கை மிகு இரவில் (ஆதாரம் 97.01) 86) ...
இறை இல்லம் கஃபாவை பற்றிய சிறப்பு & ருசிகர தகவல்கள் !!! கஃபாவின் அளவுகள் !!! கஃபாதுல்லா ஏறக்குறைய சதுரமாக அமைந்துள்ளது : கஃபாவின் உயரம் 15 மீட்டர் ஆகும்.ஹஜ்ருல் அஸ்வத் உள்ள பகுதி மற்றும் எதிர்ப்புற பகுதியின் அகலம் 10 மீட்டர் ஆகும். தவாப் செய்யும் இடத்திலிருந்து ஹஜ்ருல் அஸ்வத் 1.5 மீட்டர் உயரத்தில் வைக்கப்படிருந்தது. கஃபாவின் வாசல் உள்ள பகுதியும் ,12 மீட்டர் அகலமாகும் . கஃபாவின் அஸ்திவாரத்தைச் சுற்றி சிறிய முட்டுச்சுவர் கட்டப்பட்டது.அதன் உயரம் 25 செ.மீ [ கால் மீட்டர் ] அதன் அகலம் 30 செமீ.இதற்கு ஷாதர்வான் என்று சொல்லப்படும் . இதுவும் கஃபாவைச் சார்ந்த பகுதிதான் .என்னும் குறைஷியர்கள் . அதைத் தவிர்த்து உள்ளட்க்கி கட்டி விட்டனர் [ தப்ரீ, இப்னு ஹிஷாம் ] கஃபாதுல்லா புதுபிக்கப்பட்ட :- கஃபாவை 6 முறை கட்டப்பட்டது [ 1 ] = முதன் முதலில் கஃபா மலக்குகளால் கட்டப்பட்டது . [ 2 ] = நபி ஆதம் [ அலைஹி வ ஸல்லம் ] அவர்கள் புதுப்பிக்கப் பட்டது . [ 3 ] = நபி இப்...
MOHEGAN CASINO OFFICIAL COMING TO ANNOUNCED
ReplyDeleteMOHEGAN 익산 출장마사지 CASINO OFFICIAL COMING TO 출장마사지 ANNOUNCED COVID-19. MOHEGAN 부천 출장마사지 CASINO OFFICIAL COMING TO 아산 출장마사지 ANNOUNCED COVID-19. MOHEGAN CASINO OFFICIAL COMING TO ANNOUNCED 용인 출장샵 COVID-19.