அமைதியைத் தரும் மருந்து இருக்கிறதா.!!!
அமைதியைத் தரும் மருந்து இருக்கிறதா.!!!
நீங்கள் பார்க்கும் வீடியோவில்...
ஒருவர் மருந்து கடை ஒன்றுக்கு வருகிறார்
தான் வாங்க வந்த மருந்தை கேட்டு
வாங்குகிறார்..
அச்சமயம்
அந்த கடையில் ஒரு போர்டு ஒன்று வைக்கப்பட்டுள்ளதைப் பார்க்கிறார்.
அதில் இங்குஉள்ளத்திற்குஅமைதியை
தரக்கூடியதும் கிடைக்கும் என்பதாக
எழுதப்பட்டிருந்தது.
அதைப் பார்த்த அவர் உள்ளத்திற்கு அமைதியைத் தரும் மருந்து இருக்கிறதா
என்று கேட்க
கடைக்காரர் ஒரு பையை கொடுக்கிறார்
அதை திறந்து பார்த்தவர் ஆச்சரியப்பட்டார்
உள்ளே திருக்குர்ஆன் இருந்தது.
ஆம் நண்பர்களே உண்மை தான்
எத்தனையோ மருந்துகளை சாப்பிடக்கூடிய
நாம் குர்ஆனை எந்த அளவு பயன்படுத்துகிறோம்...?
அல்லாஹ் கூறுகின்றான்.
وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا
இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை.
(அல்குர்ஆன் : 17:82)
Comments
Post a Comment